×

கீழக்கரை ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, மாடுபிடி வீரர்களுக்கு அரசு சார்பில் பரிசு..!!

மதுரை: கீழக்கரை ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, மாடுபிடி வீரர்களுக்கு அரசு சார்பில் பரிசு வழங்கப்படவுள்ளது. காளை உரிமையாளர், மாடுபிடி வீரருக்கு அரசு சார்பில் முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. காளை, மாடுபிடி வீரருக்கு 2ம் பரிசாக ரூ.75,000, 3ம் பரிசாக ரூ.50,000 வழங்கப்பட உள்ளது. முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு பரிசாக கார் வழங்கப்பட உள்ளது.

The post கீழக்கரை ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, மாடுபிடி வீரர்களுக்கு அரசு சார்பில் பரிசு..!! appeared first on Dinakaran.

Tags : Geezalkarai ,Madurai ,Keezakarai Jallikattu ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி